ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள நிலை!! மக்கள் கூட்டத்தில் கிண்டலடித்த ஹரின்
மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டிய ஜனாதிபதி ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறுகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய ஹரின், நாட்டை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய ஜனாதிபதியிடமிருந்து தற்போது நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய … Continue reading ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள நிலை!! மக்கள் கூட்டத்தில் கிண்டலடித்த ஹரின்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed